

இந்து சமய பண்ணிசை போட்டி
எம் இந்து சிறார்களின் தேவார, திருமுறைப் பண்ணிசைத்திறணை ஊக்குவிக்கும் நோக்குடன், மகா சிவராத்திரி அன்று பிள்ளைகளுக்கான பண்ணிசைப்போட்டி பேர்கன் இந்து சபாவினால் ஒழுங்கு செய்யபட்டுள்ளது.
இடம்: ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்தி விநாயகர் ஆலயம்
காலம்: 13.03.2010 சனிக்கிழமை
போட்டிகள் ஆரம்ப நேரம் : பிற்பகல் 15.00 மணி
விண்ணப்ப முடிவு திகதி : 05.03.10
போட்டி விதிமுறை, போட்டியாளர்கள் பிரிவு மற்றும் விண்ணப்ப படிவத்தினை நீங்கள் இங்கே தரவிறக்கம் செய்யலாம்



மக்களை மாயமாக கட்டி இழுக்க, எத்தனையோ முயற்சிகளை போட்டிபோட்டு செய்துகொண்டு இருக்கிறது தொழில்நுட்ப உலகம்.புதிய கற்பனைகள், கவர்ச்சிகள், வசதிகள் என வியாபார உத்திக்காகத்தான் இவை கொண்டுவரப்படுகின்ற போதும், சின்ன குழந்தைகளிடம் இருந்து இளைஞர்கள் முதியவர்கள் வரை,இதற்கு அடிமையாக்க தவறுவதில்லை.


புனித சம்பத்திரிசியார்- பழைய கல்லூரி மாணவர்கள் நடாத்தும் பாதர் டேவிட் அடிகளாரின் ஞாபக உள்ளரங்க விளையாட்டுப்போட்டிகளுக்கான இறுதித்திகதி
வாரா வாரம் NRK தொலைக்காட்சியில் நோர்வே வலம் (norge rundt) எனும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவருகின்றது. இந்த வாரம் 19.02.10 அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பேர்கன் இந்து ஆலயம் பற்றிய நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. அந்த காணொளியை காண இங்கே அழுத்தவும்

